Browsing Category
ACCIDENT NEWS
மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் பலி
வேகமாக மோட்டார் சைக்கிளில் ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர் குழுவின் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ்…
Read More...
Read More...
5 மாடி கட்டிடம் தீக்கிரை!! பற்றி எரிந்த உணவகம்
பண்டாரவளை நகரில் சென்ஜோசப் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து மாடி கட்டிடத்தொகுதியில் இன்று மாலை 4.15 அளவில் தீ பரவல் ஏற்றபட்டது
இதன்போது குறித்த தீ விபத்தில் கெமிகெதர உணவகம்…
Read More...
Read More...
கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞன் பரிதாப மரணம்!
கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More...
Read More...
இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
(செய்தி - க.கிஷாந்தன், ஹட்டன் கே.சுந்தரலிங்கம்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுகாயங்களுக்குள்ளாகிய…
Read More...
Read More...
சிறுவனை மோதி கொன்றுவிட்டு தப்பி ஓடியவர்கள்!? ஓருவர் மாட்டினார்
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று (13.09) இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
பூம்புகார் பகுதியில்…
Read More...
Read More...
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு தீ வைப்பு!
லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக லொறியின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.…
Read More...
Read More...
மோட்டார் சைக்கிள் விபத்து; முன்னாள் வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் சாவு!
கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை…
Read More...
Read More...
சாவகச்சேரி தனங்கிளப்பு விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் பெண் போராளி!
யாழ்.சாவகச்சேரி- தனங்களப்பு- அறுகுவெளி- ஐயனார்கோவிலடியில் இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தச்…
Read More...
Read More...
டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிள் மோதுண்ட விபத்தில் பெண் பலி
சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் வாகனம், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில்…
Read More...
Read More...
வீதியின் குறுக்கே முறிந்து வீழ்ந்த மரம்!! இருவர் பரிதாபச் சாவு; முல்லையில் சம்பவம்
முல்லைத்தீவில் மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் இன்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,…
Read More...
Read More...